எவ்வளவு பேராசை !

2 மறுமொழிகள்



அளவுக் கதிகமான அன்பை - என்மேல்
அதிகமாய் வைத்திருக்கும்
அழகான - ஒருவனை
ஆத்துக்காரராய்
அடைய வேண்டுமென
கூறினாயே....!

ஓ ! இவ்வளவு பேராசையா? -என
நான் கேட்டதற்கு,
"சுருக்கமாக சொல்லட்டுமா?"- என
கேட்டுவிட்டு

'நிலவன்' என
என் பெயரை கூறி
என் மனதில்
குற்றால நீரைப் பாய்ச்சி விட்டு
கண் சிமிட்டி சென்றாயே - என்
கண்ணம் தொட்டு !!

- நிலவன்

மறுமொழிகள்

2 comments to "எவ்வளவு பேராசை !"

எண்ணங்கள் 13189034291840215795 said...
July 30, 2009 at 12:34 AM

அழகான ஒருவனை"

- " நிலவனை"

இது டூ மச் ஆ தெரிலயா உங்களுக்கே...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))

Nilavan said...
July 30, 2009 at 12:36 AM

கண்ணுக்கு மை அழகு .. கவிதைக்கு பொய் அழகு ..

இது எப்படி இருக்கு?!

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES